26 ஆம் திகதிய கூட்டத்தின் பின்னரே பாடசாலைகள் திறக்கப்படும் திகதி தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீண்டும் திறப்பதுதொடர்பில் எதிர்வரும் 26 ஆம் திகதி சுகாதார அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதென கல்வியமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் கொரோனா வைரஸ் ஆபத்து முற்றாக நீங்கிய பின்னரே பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இதனால், பெற்றோர் இது குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் அமைச்சர் அழகபெரும குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
6ஆம் திகதி கட்டுநாயக்க விமானநிலைய ஓடுபாதை திறப்பு!
குடிநீர் போத்தலில் மோசடி - 8,190 குடிதண்ணீர்ப் போத்தல்கள் அழிப்பு!
அமெரிக்கா தனது விருப்பங்களை இலங்கை உள்ளிட்ட நாடுகள் மீது திணிக்காது - இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அ...
|
|