22 ஆம் திகதிமுதல் 25 ஆம் திகதிவரை நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிப்பு!

நாடாளுமன்ற கூட்டத்தொடரை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதிவரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று (17) இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தின்போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சபை முதல்வர் அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இனவாதத்துடன் இருக்கும் எவரும் எதிர்காலத்தில் ஆட்சியமைக்க முடியாது - ஜனாதிபதி!
இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் உரிமை ஐக்கிய நாடுகள் மனிதை உரிமை பேரவைக்கு கிடையாது - கல்வ...
யாழ்ப்பாணத்திலும் சுகாதார தொழிற்சங்க நடவடிக்கை - நோயாளர்கள் பிரிவுகள் செயலிழப்பு – நோயாளர்கள் அவதி!
|
|