2023 ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் !
Monday, January 2nd, 20232023 ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து சத்தியப்பிரமாணம் இடம்பெற்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நிகழ்வுகளும் இடம்பெற்றது.
நிகழ்வில் யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.முரளிதரன், உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருத்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுச் செயலாளராக நளாயினி!
வழங்கப்பட்ட தண்ணீர் பவுசர்களுக்கு ஒப்பந்தம் எழுதப்பட்டது ஏன்? - சபை உறுப்பினர்கள் கேள்வி!
ஊர்காவற்துறை வாக்குகள் முதலில் எண்ணப்படும் - தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ்!
|
|