2017 இல் கிராம அபிவிருத்திக்கு முன்னுரிமை- ஜனாதிபதி தெரிவிப்பு!

2017 ஆம் ஆண்டு கிராம அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்’ளார்.
பிபிதெமு பொலன்னறுவை திட்டத்தின் விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் நடைபெற்றது.
இங்கு பொலன்னறுவை மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
Related posts:
கிராமப்புற மக்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு "12,000 பாலங்கள்" உருவாக்கும் தேசிய செயல்த...
நாடாளுமன்ற செயற்பாடுகள் குறித்து நாளை இறுதித்த தீர்மானம் - படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவ...
பல நாடுகள் நிதியுதவி வழங்க இணக்கம் - இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு மட்டம் அதிகரிக்கும் என ஆய்...
|
|