16 கோடி செலுத்தவேண்டும் : மின்சார சபைக்கு நீதிமன்று உத்தரவு!

பொது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு நிலுவை வரி பணமாக வழங்கப்பட வேண்டிய 16 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை இரண்டு மாத காலப்பகுதியினுள் செலுத்துமாறு இலங்கை மின்சார சபைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை மின்சார சபைக்கு எதிராக பொது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவினால் தொடரப்பட்ட 6 வழக்குகள் மீதான விசாரணை நேற்று(17) கொழும்பு பிரதான நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Related posts:
எதிர்வரும் 6 ஆம் திகதி இந்தியா பயணமாகிறார் வெளிவிவகார அமைச்சர்!
மின் கட்டணத்தை அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி - மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர்...
கடந்த ஆறு மாதங்களில் 12 பேர் நீர்வெறுப்பு நோயினால் 12 பேர் உயிரிழப்பு - சுகாதார அமைச்சு தகவல்!
|
|