2 ஆயிரம் பேருந்துகளை கொள்வனவு செய்ய நடவடிக்கை !

Friday, August 23rd, 2019


இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து தொகுதியை வலுவூட்டுவதற்காக 2 ஆயிரம் பேருந்துகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது.

பயணிகளுக்கு மிகவும் வசதியான தரமான போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய 2 ஆயிரம் பேருந்துகளை கொள்வனவு செய்வதற்காக  உள்ளுர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்புகளை விடுத்து விருப்புக்கள் மற்றும் ஆலோசனைகளை கோருவதற்காக போக்குவரத்து அமைச்சு சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related posts:


மக்களுக்கான சேவை பாதிக்கப்பட்டால் சமுர்த்தி வங்கி அரச வங்கியுடன் இணைக்கப்படும் - அமைச்சர் தயா கமகே எ...
9 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நாளை வரலாற்றில் முதன் முறையாக ஐ.தே.க.வின் உறுப்பினர் இன்றி க...
அனைத்து பாடசாலைகளிலும் சுகாதார வழிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் - கல்வி அமைச்சர் பேராசிரியர...