இலங்கை – அமெரிக்கா முக்கிய கலந்துரையாடல்!

இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு நாடுகளும் கலந்துரையாடியுள்ளன.
அமெரிக்க திறைசேரி திணைக்களத்தின் பிரதித் துணை செயலாளர் ரொபட் கம்ரொத், நிதி இராஜாங்க அமைச்சர் ஹெரான் விக்கிரமரட்னவை சந்தித்தபோது குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன் மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி உட்பட உள்ளூர் வர்த்தகத் தலைவர்களையும், அமெரிக்க அதிகாரி சந்தித்து வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
Related posts:
A/L பரீட்சை அனுமதி அட்டைகள் தபாலிடப்பட்டது!
நாளாந்தம் 38 மில்லியன் நட்டத்தை எதிர்கொள்ளும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!
இன்றுமுதல் முழுமையாக நீக்கப்படுகின்றது ஊரடங்கச் சட்டம் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவிப்பு!
|
|