வேட்புமனு கோரும் திகதி இன்று தீர்மானிக்கப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு!

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்படும் திகதி இன்று(09) நடைபெறவுள்ள கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
எதிர்காலத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட சகல தேர்தல்கள் தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் ஜனாதிபதித் தேர்தலுக்காக வேட்புமனு கோரப்படும் திகதி இதன்போது தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் குறித்த தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.
Related posts:
முகமாலையில் வெடிபொருள் அகற்றும் பணி தாமதம் : 257 குடும்பங்கள் மீள்குடியேற முடியாத அவல நிலை!
உள்ளூராட்சி தேர்தலில் வெற்றிகண்டு மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவோம் - வேட்பானளர்கள் மத்தியில...
கிராமிய மக்களின் பொருளாதார வலுப்படுத்துதல் என்ற வேலைத்திட்டத்திற்கு முன்னுரிமை!
|
|