வீதி சட்டங்களை மீறுபவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு பொது மக்களிடம் கோரிக்கை!

வீதி சட்டத்திட்டங்களை மீறி பேருந்துகளை செலுத்தும் சாரதிகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பொது மக்களிடம் உதவியை நாடியுள்ளது.
இந்த விடயத்தை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஜனக மல்லவாராச்சி குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கவனயீனமாக பேருந்துகளை செலுத்தும் போது ஏற்படும் விபத்துகளை குறைக்கும் நோக்கிலேயே இவ்வாறு பொது மக்களிடம் உதவி கோரப்பட்டுள்ளது
Related posts:
நல்லிணக்க திட்டத்திற்கு அவுஸ்திரேலியா பூரண ஒத்துழைப்பு!
எதிர்வரும் 11 ஆம் திகதியன்று ஜனாதிபதி தலைமையில் கொரோனா ஒழிப்பு செயலணியின் முக்கிய கூட்டம் !
இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான உதவிகளை வழங்க பாகிஸ்தானும் உதவிக் கரம் – ஜனாதிபதியிடம...
|
|