புலமைப்பரிசில் நிதியை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி!

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் கொடுப்பனவை 50 வீதத்தினால் அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி 500 ரூபா கொடுப்பனவு 750 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. புலமைப்பரிசிலை அதிகரிக்கும் யோசனை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.
Related posts:
மண்டைக்கல்லாற்றில் கோர விபத்து: 24 பேர் படுகாயம்!
ஐ.நா. பிரதிநிதி இராணுவ அதிகாரியைப் போன்று செயற்படுகின்றார் - அமைச்சர் விஜயதாச ராஜபக்ச!
எரிபொருள் இல்லையென்கிறார்கள் - ஆனால் பெருமளவான வாகனங்கள் வீதிகளில் பயணிக்கின்றன - அமைச்சர் காஞ்சன வி...
|
|