பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள செய்தி!

மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பொது மக்கள் முகங்கொடுக்கும் இன்னல்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் முறையிட முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான விடயங்கள் தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ் விஷேட விசாரணை பிரிவு மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு கூறுங்கள் என்ற செயற்திட்டம் என்பனவற்றுக்கு முறையிட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கமானது, நாட்டின் சகல பிரஜைகளினதும் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதிப்படுத்தும் வகையில் செயலாற்றுவதாகவும் பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
Related posts:
7ஆம் திகதிக்குள் வாக்காளர் பெயர்ப் பட்டியலைகளை கையளிக்கவும் - மஹிந்ததேசப்பிரிய!
தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் காலம் இன்றுடன் நிறைவுக்கு வருகின்றது!
பதவிவிலகப்போவதில்லை - பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்சியிடம் அரசாங்கத்தை ஒப்படைக்க தயார் – ஜனாதிபதி...
|
|