பாடசாலைகளின் இரண்டாம் தவணை விடுமுறை இன்று ஆரம்பம்!

அரச பாடசாலை மாணவர்களுக்கான இரண்டாம் தவணை விடுமுறை இன்று(01) வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி தமிழ் மற்றும் சிங்கள அரச பாடசாலைகளின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
Related posts:
அரிசிக்கான இறக்குமதி வரி குறைந்தும் விலை ஏன் குறையவில்லை- நிதி அமைச்சர் விளக்கம்!
கல்வி அமைச்சின் இடமாற்றப் பிரிவுக்கு ஆசிரியர்களை அழைக்கும் செயற்பாட்டை இடைநிறுத்தத் தீர்மானம் - கல்வ...
புதிய அமெரிக்க தூதுவருக்கும் பிரதமருக்கும் இடையே சந்திப்பு – இருதரப்பு அரசியல், சமூக மற்றும் பொருளாத...
|
|