நேபாளம் – இலங்கை இடையே ஒப்பந்தம் !

இலங்கை-நேபாள அரசுகளுக்கிடையே அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கு அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.
இரு நாடுகளுக்கிடையிலான சமத்துவம் மற்றும் பரஸ்பர நன்மையை அடிப்படையாக கொண்டே குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
யாழ்ப்பாணத்தின் நிலைமைகள் இன்னும் சீராகவில்லை : ஊரடங்குச் சட்டம் தொடரவேண்டும் - அரச மருத்துவ அதிகாரி...
அடிப்படை சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி சகலரும் பொறுப்புடன் செயற்பட்டால் மீண்டும் ஒரு முடக்க நிலையை...
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை: நால்வர் மரணம் - 41 பிரதேச செயலக பிரிவுகளில் 5 ஆயிரத்து 790 போர் பாத...
|
|