தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகமாக சமன் ஶ்ரீ ரத்நாயக்க!

தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகமாக சமன் ஶ்ரீ ரத்நாயக்கவை நியமிக்க அரசியலமைப்பு சபை அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி அவர் நாளைமுதல் தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகமாக செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பதவியில் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தற்காலிகமாக பணியாற்றி வந்த அதே நேரத்தில் தேசிய தேர்தல்கள் செயலகத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் கடமையாற்றியிருந்தார்
Related posts:
இந்திய கடன் திட்டத்தின் கீழ் 370 வகையான மருந்துகள் - இலங்கைக்கு வழங்க இந்திய அரசு இணக்கம் என துறைசார...
துப்பாக்கிகளை கட்டுப்படுத்த கடுமையான உத்தரவில் கையெழுத்திட்டார் பிரேசில் ஜனாதிபதி!
சிறுவர் இல்லக் குழந்தைகளுக்கும் புத்தாண்டு" - தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதியிட...
|
|