திறைசேரியின் செயலாளராக நியமனம் பெற்றார் எஸ்.ஆர் ஆட்டிகல !

திறைசேரியின் செயலாளராக முன்னாள் மத்திய வங்கியின் பிரதி ஆணையாளர் எஸ்.ஆர் ஆட்டிகல நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்றையதினம் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட கோட்டபய ராஜபக்ச அவர்களால் இந்த நியமனம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் நாளை !முடிவு!
எட்கா உடன்படிக்கை குறித்து இலங்கை இந்தியா இடையில் பேச்சுவார்த்தை!
அவுஸ்திரேலிய பிரதமர் இலங்கையை வந்தடைந்தார்!
|
|