காலநிலை சீர்கேடு: டெங்கு நோய் பரவல் அபாயம்..!

தற்போது நிலவுகின்ற வானிலையுடன், டெங்கு நோய் பரவல் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் டெங்கு நுளம்புகள் பரவாத வண்ணம் தங்களது வாழ்விட சுற்றுச்சூழலை பேணுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related posts:
காலை 6.30 இலிருந்து சீகிரியாவை பார்வையிட அனுமதி!
5000 ரூபா கொடுப்பனவுப் பணிகள் பூர்த்தி - காத்திருப்பு பட்டியலில் இல்லாதவர்களுக்கும் வழங்குவது குறித்...
திங்கள்முதல் நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைளும் முழுமையாக ஆரம்பம் - புதிய சுக...
|
|