ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகி எதிர்வரும் 27ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இம் முறையும் இலங்கை விடயம் தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் விவாதங்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
மீதொட்டமுல்லயில் மீத்தேன் வாயு அதிகரித்துள்ளதாக ஜப்பான் நிபுணர்கள் தெரிவிப்பு!
அம்புலன்ஸ் இலக்கங்கள் வெளியிடு – வடக்கு மாகாண சுகாதார சேவைகள் தினைக்களப் பணிப்பாளர்!
பருவ மழை ஆரம்பம் – நாட்டில் டெங்கு தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!
|
|