உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: இன்று சாட்சி விசாரணை !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சாட்சிகளை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்று (31) ஆரம்பமாகவுள்ளது.
அதனடிப்படையில் நானை பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைந்துள்ள குறித்த ஆணைக்குழுவின் அலுவலகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதன் செயலாளர் எச்.எம்.பீ.பீ ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த சாட்சி விசாரணைகள் ஊடகங்களுக்கு திறந்து விடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
பங்களாதேஷ் பயணமானார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச!
இணையவழி தொழிநுட்பத்தினூடாக நடத்தப்பட்ட 5 வது பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடு!
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டத்தை தக்கவைக்க வேண்டும் - தலைக்கு மேல் தொங்கும் வாளுக்கு இலங...
|
|