இ.போ.சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

Tuesday, September 17th, 2019


இலங்கை போக்குவரத்து சபையின் சுமார் 75 பேருந்து அலுவலக ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

சம்பள பிரச்சினை உள்ளிட்ட 5 கோரிக்கைகளை முன்வைத்து இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நேற்றிரவுமுதல் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளதாக இலங்கை சுதந்திர தேசிய போக்குவரத்து சங்கத்தின் தலைவர் எம். சமன் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

Related posts: