இ.போ.சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

இலங்கை போக்குவரத்து சபையின் சுமார் 75 பேருந்து அலுவலக ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
சம்பள பிரச்சினை உள்ளிட்ட 5 கோரிக்கைகளை முன்வைத்து இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
நேற்றிரவுமுதல் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளதாக இலங்கை சுதந்திர தேசிய போக்குவரத்து சங்கத்தின் தலைவர் எம். சமன் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
Related posts:
உழைப்பாளர் தினம் கொண்டாடப்படும் 7 ஆம் திகதி அரச பொது விடுமுறை - ஜனாதிபதி அறிவிப்பு!
தேர்தல்கள் ஆணையாளரிடம் முறையிட்டுள்ள புகையிரத ஊழியர்கள்!
தபால் நடவடிக்கைகளை விரிபடுத்தி டிஜிட்டல் மயப்படுத்த திட்டம் - தபால் மா அதிபர் அறிவிப்பு!
|
|