இந்த வார இறுதியில் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும்!

இந்த வார இறுதியில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட உள்ளது.பரீட்சைத் திணைக்கள தகவல்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ளதாகவும், பெறுபேறுகளை தயாரிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் ஐந்துக்கான புலமைப் பரிசில் பரீட்சையில் 339369 மாணவ மாணவியர் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Related posts:
பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்கு மக்களின் காணிகள் சுவீகரிப்பு - தெல்லிப்பழை பிரதேச செயலகம் அறிவிப்ப...
அர்ஜுன் மகேந்திரன் தொடர்பிலான விண்ணப்பப் படிவம் சட்ட மாஅதிபரால் கையளிப்பு!
கொரோன வைரஸை அடக்குவதற்குத் தீர்வொன்று கிடைக்கும் வரை நாட்டை முடக்கமாட்டேன் - ஜனாதிபதி திட்டவட்டம்!
|
|