ஶ்ரீலங்கன் விமான சேவை விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

கட்டுநாயக்க விமான நிலையத்தின் மீள்திருத்தப் பணிகள் காரணமாக அனைத்து பயணிகளும் பயண நேரத்தில் இருந்து 4 மணித்தியாலங்களுக்கு முன்னர் விமான நிலையத்தை வந்தடையுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை ஶ்ரீலங்கன் விமான சேவை விடுத்துள்ளது.
Related posts:
ரயில் நிலையங்களில் டெங்கு பரவும் அபாயம் - போக்குவரத்துத் துறை அமைச்சர்!
தகவல் அறியும் சட்டம் : ஆணைக்குழுவில் 400 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்!
குறைந்த பரிசோதனை மதிப்பீட்டால் நாளாந்த தொற்றாளர் எண்ணிக்கை குறைவு என வெளியான செய்திக்கு சுகாதார அமைச...
|
|