வெளிநாட்டு பணத்துக்கான வருமான வரி நீக்கம் – நிதி அமைச்சர்!

வெளிநாடுகளிலிருந்து வங்கிகளுடாக இலங்கைக்கு அனுப்பப்படும் பணத்திற்கான வருமான வரி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
அந்த வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் திகதி அல்லது அதற்கு பின்னர் வணிக வங்கிகளுடாக இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட பணத்திற்கான வருமான வரி விலக்கு அளிக்கப்படுவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
Related posts:
பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியா முனைப்புடன் செயற்படும் - இந்திய வெளியுறவு அமைச்சர்!
நவீன பாதுகாப்பு வசதிகளுடன் புதிய இடத்திற்கு வெலிக்கடை சிறையை மாற்ற நடவடிக்கை - சிறைச்சாலை மறுசீரமைப்...
4 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 48 ஆவது நினைவு தினம் அனுஸ்டிப்பு!
|
|