வெற்றிலையை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை!

நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வெற்றிலையை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் உதவியுடன் குளியாப்பிட்டிய ஹபலதெனிய பிரதேசத்தில் உள்ள வெற்றிலை உற்பத்திக் கிராமத்தின் வெற்றிலை உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்குநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Related posts:
மறுபிறப்பில் வித்தியா!
சைற்றத்தை திறந்த பல்கலைக்கழகமாக முன்னெடு ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் - பிரதியமைச்சர் கருணாரத்ன பர...
இன்று உலக அஞ்சல் தினம் !
|
|