வெசாக் பண்டிகைக்கு முன்னர் தேர்தல் இல்லை – மஹிந்த தேசப்பிரிய!

எல்லை நிர்ணயம் தொடர்பில் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டாலும் சட்டத்தில் சில தொழில்நுட்ப பிரச்சினைகள் காணப்படுவதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன் வெசாக் பண்டிகைக்கு முன்னதாக தேர்தல் நடத்த முடியாது எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எல்லை நிர்ணய அறிக்கை வெளியிடுவது கால தாமதம் ஆகின்ற காரணத்தினால் வெசாக் பண்டிகைக்கு முன்னதாக தேர்தலை நடத்த முடியாது இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது பாராளுமன்றின் கடமையாகும் என குறிப்பிட்டுள்ள தேர்தல் ஆணையாளர் தேர்தலை துரித கதியில் நடத்துமாறு கட்சியின் பிரதிநிதிகள் கோரியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Related posts:
யாழ் நகரப் பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு – பலர் கைது!
நாட்டின் தற்போதைய கல்வி முறையில் மாற்றத்’தை கொண்டுவரும் தீவிர முயற்சியில் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீ...
தகவல்களை வழங்க மறுக்கும் அரச ஊழியர்களுக்கு எதிராக தாபன விதிக்கோவையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படு...
|
|