வெகுசன ஊடக அமைச்சு தோல்வியடைந்த அமைச்சு – அமைச்சர் அஜித். பி. பெரேரா!

கடந்த 05 ஆண்டுகளில் அரசாங்கத்தில் உள்ள தோல்வியடைந்த அமைச்சு வெகுசன ஊடக அமைச்சு என்று டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித். பி. பெரேரா தெரிவித்துள்ளார்.
களுத்துறை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்வதற்கு வெகுசன ஊடக அமைச்சு தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை - வளிமண்டலவியல் திணைக்களம்!
அரசாங்கத்திடமிருந்து வேலை வாங்க வேண்டியது மக்களின் பொறுப்பு - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கோட்டாபயவை ப...
பொருளாரத்தில் மீட்சி ஏற்படுமாயின் வாகன இறக்குமதி தொடர்பில் தீர்மானிக்கப்படும் - மத்திய வங்கி ஆளுநர் ...
|
|