வீதியால் சென்றவர் திடீர் மரணம்: வேலணையில் பரிதாபம்!

வேலணை துறையூர்ச் சந்தியில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.புங்குடுதீவைச் சேர்ந்த ஆண் ஒருவரே நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வீதியால் சைக்கிளில் சென்ற நிலையில் இடைநடுவில் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக கடலில் வீழ்ந்து உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Related posts:
பயிர்செய்யாத காணிகளை பயன்படுத்த புதிய திட்டம் - ஜனாதிபதி !
ரயில்வே திணைக்களத்தின் பயன்பாட்டில் 105 இயந்திரங்கள்!
வர்த்தமானி அறிவித்தல் வெளியாவதில் தாமதம் - தடை செய்யப்பட்ட பொருட்கள் மீண்டும் பாவனையில் - சுற்றாடல்...
|
|