வீதிப் பாதுகாப்பிற்காக புதிய திட்டம்!

Saturday, June 4th, 2016

வீதி பாதுகாப்பு தேசிய சபையை, ஆணைக்குழுவாக மாற்றுவதற்கு எதிர்பார்ப்பதாக அதன் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

மேலும் இதன் மூலம் மிகவும் சிறந்த முறையில் நாட்டின் வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்று அவர் கூறுகின்றார்.  வீதி விபத்துக்களுக்கு இலக்காகும் மக்களுக்கு விஷேட காப்புறுதி முறை ஒன்றை அறிமுகப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

Related posts: