வீட்டுத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

யுத்தப் பாதிப்புக்கு உள்ளான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்களுக்காக 50 ஆயிரம் வீடுகள் நிர்மாணிப்பதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் மறுசீரமைப்பு அமைச்சின் ஊடாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மீனவர்கள் பிரச்சினை விடயம்: தீர்வுக்கான பேச்சுவார்த்தை மே மாதம் ஆரம்பம்!
சீருடை வவுச்சர்கள் அடுத்த வாரம்!
காங்கேசந்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய விஷேட திட்டம்!
|
|