விளையாட்டு பயிற்சியாளர்களை இணைக்க நடவடிக்கை !
Saturday, April 27th, 2019பாடசாலை விளையாட்டு அமைப்பை மேம்படுத்த 3888 பேரை விளையாட்டு பயிற்சியாளர்களாக பாடசாலை சேவைக்கு இணைக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
சர்வதேச , தேசிய மற்றும் மாகாண ரீதியில் வெற்றிப் பெற்ற சிரேஷ்ட வீர வீராங்கனைகள் இந்த குழுவில் அடங்குவதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Related posts:
புதிய அரசியலமைப்பிலும் ஒற்றை ஆட்சிதான் உறுதியானது: இனியும் மக்களை ஏமாற்ற வேண்டாம் – வடக்கு மாகாண முன...
இலங்கையில் கொரோனா தொற்று அதிகரிப்பு - யாழ்ப்பாணத்தில் அடுத்த நோயாளி இனங்காணப்பட்டார்!
வன்முறைக் கும்பலை தேடி கொக்குவில் பகுதியில் இன்று அதிகாலை விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை!
|
|