விரைவில் மருந்து வகைகளின் விலைகளை குறைப்பதற்கு தீர்மானம் – இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன!

மருந்து வகைகள் சிலவற்றின் விலைகளைக் குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக ஒளடத உற்பத்தி விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் மாதங்களில் சில மருந்து வகைகளின் விலை குறைக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதுவரை நாட்டில் உற்பத்தி செய்யப்படாத பல மருந்துகளை தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பொலிஸ் உயரதிகாரிகளுக்கு எதிரான முறைப்பாட்டு விசாரணை ஆரம்பம்!
மீண்டும் தொடருந்து சேவை பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில்!
போதைப்பொருள் தொடர்பில் முறைப்பாடு செய்ய விஷேட தொலைபேசி இலக்கம்!
|
|