விரைவில் எரிபொருள் விலை தொடர்பான உடன்பாடு!

எரிபொருள் விலை உடன்பாடு குறித்து நிதி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருவதாக அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
விரைவில் எரிபொருள் விலை சமன்பாட்டை அறிமுகம் செய்வது எதிர்ப்பார்ப்பாகும் என அவர் கூறினார். கொழும்பில் நேற்று (14) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
எண்ணெய் குழாக் கட்டமைப்பை மறுசீரமைக்கும் பணிகள் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படவிருக்கின்றன.இதற்கான தொழில்நுட்ப ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்குரிய கேள்விப் பத்திரங்களும் கோரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
Related posts:
உற்பத்தி இழப்பீடு காப்புறுதி திட்டம் அமுலில்!
கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழியும் வைத்தியசாலைகள் - வட மாகாணத்தில் புதிய வைத்தியசாலை – இராணுவ தளபதி ...
எதிர்வரும் வாரத்தில் மன்னார் மாவட்டத்தில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை -...
|
|