விரைவில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி – ஜனாதிபதி!

Tuesday, June 20th, 2017

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை பூர்த்தி செய்வதற்கு கொள்கை ரீதியான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.மாகாண முதலமைச்சர்களுடன் ஜனாதிபதி செயலத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:

டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையே தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வைப் பெற்றுத்தரும் - E.P.D.P. யின்  முல்ல...
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்து - இலங்கையின் சுற்றாடலுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து ஐக்கிய நாடுகள...
இந்துக் கோவில்கள் மீதான அத்துமீறல்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் – நாளையதினம் ஒன்றிணையுமாறு அழைப்...