விமான சேவைகள் இடை நிறுத்தம்!

கேரளாவில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கொழும்பு – கொச்சினுக்கு இடையேயான விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
மறு அறிவித்தல் வரை குறித்த விமான சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
இதனிடையே கேரளாவில் பெய்து வரும் வரலாறு காணாத அடை மழைக்கு இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொக்குவில் பகுதியில் வாள் வெட்டக்குழு அட்டகாசம் !
விஷம் கலந்த தேங்காய் எண்ணெய் விவகாரம் - வடக்கின் வர்த்தக நிலையங்கள் - சேமிப்பு கிடங்குகளில் அதிரடிச்...
இலங்கை - இந்திய உறவை வலுப்படுத்தும் உண்மையான நண்பனாக இருப்பவர் டக்ளஸ் தேவானந்தா - இலங்கைக்கான இந்திய...
|
|