விமானப்படைத் தளபதிக்கு கொரோனா!

இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரனவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான விமானப்படை தளபதி தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக விமானப்படையின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அரச பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம்!
விதிமுறை மீறிவோருக்கு கடும் நடவடிக்கை - காவற்துறை ஊடகப் பேச்சாளர்!
அஸ்வெசும நலன்புரி திட்டம் - இரண்டாம் கட்டத்துக்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் ஜுன்முதல் வழங்கப்படும் -...
|
|