விடைத்தாள் திருத்தும் பணிக்கான கட்டணங்கள் வழங்காவிடின் பணிப்புறக்கணிப்பிற்கு தயார்!

Saturday, January 26th, 2019

உயர் தரப் பரீட்சைக்கான கடமைகள் மற்றும் விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கான கட்டணங்கள் இது வரை ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த பணிக்கான கட்டணங்களை விரைவில் வழங்காதவிடத்து அதற்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடத் தயார் எனவும் குறித்த சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

Related posts: