விசேட சூழல் சோதனை நடவடிக்கைகளுக்கு 1500 குழுக்கள்!

டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள 13 மாவட்டங்களில் எதிர்வரும் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் விசேட சூழல் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க எண்ணியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆராய்ச்சிப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சோதனை நடவடிக்கைகளுக்காக 1500 குழுக்களை ஈடுபடுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தொற்று நோய் ஆராய்ச்சிப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் டொக்டர் பிரஷிலா சமரவீர தெரிவித்துள்ளார். வெசாக் பண்டிகை காலத்தில் சேர்கின்ற உக்கிப் போகாத பொலித்தீன் உள்ளிட்ட பொருட்களை அகற்றுவதற்கும் இந்த நடவடிக்கையின் மூலம் எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
மலையக மக்களுக்கு 10,000 வீடுகள் – பிரதமர் மோடி !
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு!
மக்கள் விருப்பங்களை ஏற்றே யுத்தம் முடிவுக்கு கொண்டவரப்பட்டது - பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!
|
|