விசா செல்லுபடியாகும் காலம் நீடிப்பு – குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவிப்பு!

தற்போது நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் அனைத்து விசாக்களினதும் செல்லுபடி காலம் மேலும் ஒரு மாதக்காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இன்று 9 ஆம் திகதிமுதல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
விசா காலம் நிறைவடைந்தவர்களுக்கு அந்த காலப்பகுதிக்கான விசா கட்டணம் அறவிடப்படுமே தவிர எந்தவித அபராதமும் விதிக்கப்பட மாட்டாது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பு? - அமைச்சர் மங்கள!
அனைத்து வாகனங்களுக்கும் புதிய நடைமுறை - நிதி அமைச்சு!
தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு சலுகை வழங்க அமைச்சரவை அங்கீகாரம்!
|
|