விகாரையில் பாரிய தீப்பரவல்!

மொரட்டுவை – கட்டுபெத்த வீதியில் உள்ள ஸ்ரீ ஞானவிமலாராம விகாரையில் உள்ள இரண்டு மாடி கட்டிடமொன்றில் இன்று காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தீப்பரவலால் அந்த கட்டிடத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தீப்பரவலை மொரட்டுவை பொலிஸார் மற்றும் தீயணைப்பு பிரிவின் அதிகாரிகள் ஆகியோர் இணைந்து அணைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மின்சார கசிவால் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Related posts:
கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் நாளை அனுமதி!
தனிமைப்படுத்தப்பட்ட மூன்று கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டன - யாழ் மாவட்ட கொரோனா செயலணி அறிவி...
பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தம்மை நீக்குவதற்கு கட்சியின் சில உறுப்புனர்கள் முயற்சி - நாடாளுமன்ற ...
|
|