வாள்வெட்டு: யாழ்ப்பாணத்தில் ஒருவர் பலி – எழுவர் காயம்!

கொடிகாமம் – பாலாவிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் பலியானார். மேலும் ஏழு பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பாலாவிப் பகுதியில் நேற்று மாலை முப்பது பேர் அடங்கிய கும்பல் ஒன்று வாள்கள் மற்றும் இரும்பு கம்பிகளைக் கொண்டு தாக்குதலை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது.கொடிகாமம் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
விவசாயிகள் நீரைச்சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர்ப்பாசனப் பொறியியலாளர் கோரிக்கை!
சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய காப்புறுதித் திட்டம்!
வருடாந்த இடமாற்ற நடைமுறையின் கீழ் 118 நீதித்துறை அதிகாரிகள் இடமாற்றம் - நீதிச்சேவை ஆணைக்குழு தெரிவிப...
|
|