வார இறுதியில் எரிபொருள் விலை நிர்ணய சூத்திர தயாரிப்பு நிறைவு!

இந்த மாத நடுப்பகுதி வரை எரிபொருள் விலை நிர்ணய சூத்திரத்தை நடைமுறைப்படுத்தல் பிற்போகும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளதாக அந்த அமைச்சின் பேச்சாளர் ஒருவர்தெரிவித்துள்ளார்.
மேற்படி எரிபொருள் விலை நிர்ணய சூத்திர தயாரிப்பு பணிகள் இந்த வார இறுதியில் நிறைவு செய்யப்பட்டு அடுத்த வாரமளவில் அமைச்சரவை அனுமதிக்காக சமர்பிக்கப்படும் என்றும் அவர்தெரிவித்துள்ளார்.
Related posts:
உயர் தர பரீட்சை ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பம்!
அரசியல் கட்சிகளிடம் மகிந்தவின் கோரிக்கை!
தனியார் வைத்தியசாலைகள் தொடர்பான முறைப்பாடுகளை பெற பிரத்தியேக அதிகாரி!
|
|