வாடிக்கையாளர்களின் இணைப்புகளைத் துண்டிக்க வேண்டாம் – தொலைபேசி நிறுவனங்களுக்கு அரசாங்கம் ஆலோசனை!

கட்டணம் செலுத்துவதற்குத் தாமதமாகிய தொலைபேசி வாடிக்கையாளர்களின் இணைப்புகளைத் துண்டிக்க வேண்டாம் என தொலைபேசி நிறுவனங்களுக்கு அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது.
குறித்த நிறுவனங்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த ஆலோசனை வழங்கப்பட்டதாக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
Related posts:
மேலும் நால்வருக்கு விளக்கமறியல்!
மீண்டும் இலங்கையில் தடைசெய்யப்பட்ட எம்.எஸ்.ஜி. இரசாயனம்!
சிறிய வெங்காயச் செய்கைக்கு காப்புறுதி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!
|
|