வாக்கெடுப்பு இன்றி ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நிறைவேற்றம்!

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இன்று திருத்தங்களுடன் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. குறித்த சட்டமூலம் 193 திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யோசனைக்கு அமைய கடந்த 06ம் திகதி குறித்த சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தரப்படும் – ஈ.பி.டி.பியி...
விமான நிலையம் திறக்கப்படுவது தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் வாசனை திரவியங்களை கொள்வனவு செய்வது தொடர்பில் கலந்துரையாடல் - சீன வி...
|
|