வாக்காளர்கள் தங்களது பெயர்பட்டியலை உறுதி செய்யலாம்!

2017 ஆம் ஆண்டுக்கான தேர்தல் தொடர்பான வாக்காளர்கள் தங்களது பெயர்பட்டியலை இன்று தொடக்கம் உறுதி செய்துகொள்ள முடியும் என மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையை அனைத்து தேர்தல் காரியாலயங்களிலும் மேற்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
நல்லூரில் சிறப்புற நடைபெற்ற சூரன் போர்!
மழைக்காலத்தில் வீட்டுத்திட்டங்கள் முடிக்காவிட்டால் நிதியை திருப்பி விடுவோம் - மிரட்டும் பிரதேச செயல...
தேர்தலை தமிழ் மக்கள் தங்களுக்கான வாய்ப்பாக பயன்படுத்த வேண்டம் - முத்தையா முரளிதரன் கோரிக்கை!
|
|