வரும் மாதம் 5ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க தீர்மானம்!

நாட்டின் அனைத்து ஆசிரிய உதவியாளர்களும் இம் மாதம் 5ம் திகதி பாரிய எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. ஆசிரிய உதவியாளர்களுக்கு வழங்குவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட எந்தவொரு சலுகைகளும் அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை என, ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உலக ஆசிரியர் தினத்தில் அந்த சலுகைகளை பெற்றுத் தருமாறு கோரி, எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வங்கி முறைகேடுகள் தொடர்பாக 82 பேர் விண்ணப்பம்!
சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி குருதி வழங்கலாம் – தேசிய குருதிப் பரிமாற்ற சேவை அறிவிப்பு!
துறைமுக அதிகார சபையிடமிருந்து லங்கா சதொச பெற்ற இரு கொள்கலன் வெள்ளைப்பூண்டுகள் மூன்றாம் தரப்பினருக்க...
|
|