வன்முறையில் ஈடுபட வேண்டாம் – ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நாமல் ராஜபக்ஷ விடுத்த முக்கிய கோரிக்கை!

ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில் –
நாம் எந்தப் பக்கம் இருந்தாலும், வன்முறை எதனையும் தீர்க்கும் வழி அல்ல என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும். நம் நாடு கண்டது போதும். நாம் எந்த விலையிலும் அமைதியைப் பாதுகாக்க வேண்டும்.
இதேநேரம் அதிகாரிகள் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். மற்றும் இது மேலும் அதிகரிக்காமல் தடுக்கப்பட வேண்டும் எனவம் அவர் பதிவிட்டுள்ளமை கறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலண்டனில் இருந்து வந்த148 பேர் தொடர்பில் விசேட நடவடிக்கை!
பிரச்சினைகளை பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் - போரினால் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது – இலங்கை வெ...
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஓகஸ்ட் 15 ஆம் திகதி வெளியாகும் - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவி...
|
|