வத்திராயனில் காணாமல்போன மீனவர்கள் இருவரில் ஒருவரின் உடலம் ஆளியவழையில் கரை ஒதுங்கியது!

வத்திராயனில் காணாமல்போன மீனவர்கள் இருவரில் ஒருவரின் உடலம் ஆளியவழையில் கரை ஒதுங்கியுள்ளது.
வடமராட்சி வத்திராயனில் இருந்து 27 ஆம் திகதி கடலிற்கு இரு மீனவர்களின் படகு கரை திரும்பாத நிலமையில் மீனவர்கள் எடுத்துச் சென்ற வலை அறுத்தெறியப்பட்ட நிலமையில் கண்டு பிடிக்கப்பட்டது.
Related posts:
7 இலட்சம் குடும்பங்கள் பாதிப்பு!
ஈவா வனசுந்த பதில் பிரதம நீதியரசராக சத்தியப்பிரமாணம்!
கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலய பணியாளர்களை சார்ந்திருப்பவர்கள் தானாக முன்வந்து வெளியேற...
|
|
தாயக மண்ணின் தவிர்க்கமுடியாத அரசியல் சக்தியாக ஈ.பி.டி.பி மிளிர்கிறது - கட்சியின் சர்வதேச அமைப்பாளர் ...
இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் 21 ஆவது கூட்டம் டாக்காவில் - வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் வ...
உலக நாடுகளுக்கு விநியோகிக்கப்படும் எரிவாயுவிற்காக அந்நாடுகள் ரஷ்ய நாட்டு பணமான ரூபிளில் மட்டுமே கட்ட...