வட மாகாண மாவட்டச் செயலாளர்களுடன் வடமாகாண ஆளுநர் கலந்துரையாடினார்

வட மாகாண மாவட்ட செயலாளர்களுடன் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தக் கலந்துரையாடல் யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை ( 02-03-2016) இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலின் போது ஒவ்வொரு மாவட்டங்களினதும் தேவைகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவனும் கலந்து கொண்டார்.
Related posts:
கட்டுப்பாடின்றி நெல்லை பெற்று கொள்ளவும் : நெல் விநியோக சபைக்கு பணிப்புரை விவசாயத்துறை அமைச்சர் பணிப்...
சுகாதார சேவையாளர்களுக்கு விடுமுறை இல்லை!
கட்டுகஸ்தோட்டையில் கட்டடம் தாழிறக்கம்: குருநாகல் வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதைத் தவிர்க்குமாறு த...
|
|