வட்டுக்கோட்டையில் 19 வயது யுவதியைக் காணவில்லை என முறைப்பாடு!

வட்டுக் கோட்டை காளி கோவில் பகுதியைச் சேர்ந்த 19 வயது யுவதியைக் காணவில்லை என அவரது பெற்றோரால் வட்டுக் கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த யுவதி காணாமற் போயுள்ள நிலையில் அவரைத் தேடியும் காணாமையால் பெற்றோர்களால் மறுநாள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர் . இது தொடர்பாக் வழக்குப் பதிவு செய்துள்ள வட்டுக் கோட்டைப் பொலிஸ் நிலைய சிறு குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
இரண்டாம்மொழி அறிவு வைத்தியர்களுக்கு கட்டாயமாக்கப்பட வேண்டும்!
இலங்கை ஆப்கானுக்கிடையே சிறை கைதிகள் குறித்து ஆராய்வு!
தடுப்பூசி திட்டத்தை மேலும் 13 மாவட்டங்களில் விஸ்தரிக்க தீர்மானம் - சுகாதார அமைச்சு!
|
|