வடபகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை!

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கிணறுகளை இறைக்க கடற்படையினர் முன்வந்துள்ளார்கள்.
தொண்டமானாறு, மாங்குளம், கொட்டடி போன்ற பகுதிகளில் உள்ள கிணறுகளை சுத்தம் செய்வதில் கடற்படையின் 5 குழுக்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வட பகுதிமக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஜனாதிபதி பிரதமருக்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை!
யாழ்.கொக்குவில் இந்து கல்லூரி மாணவர்கள் 25 பேர் மீது நடவடிக்கை ?
ஐ.நா.வின் 42ஆவது கூட்டத்தொடர்: இலங்கை தொடர்பில் ஐ.நா. ஆணையாளர் மௌனம்!
|
|