வடக்குக்கு 17 அம்புலன்ஸ்கள் கையளிப்பு!

வடக்கு மாகாணத்தில் பின்தங்கிய நிலையில் இருந்த சுகாதார சேவை வைத்தியசாலைகளுக்காக சுகாதார மற்றும் சுதேச அமைச்சினால் 17 அம்புலன்ஸ்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
இதில் யாழ்ப்பாணத்துக்கு 08 வண்டிகளும், கிளிநொச்சிக்கு 03 வண்டிகளும், முல்லைத்தீவுக்கு 02 வண்டிகளும், மன்னாருக்கு 03 வண்டிகளும், வவுனியாவுக்கு 01 வண்டியும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
Related posts:
சுரக்ஸா காப்புறுதிக்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சிற்கு அனுப்புமாறு கோரிக்கை!
கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதற்கு அச்சம் கொள்ள தேவையில்லை - இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி தெரிவிப்பு...
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மீண்டும் இலங்கை மின்சார சபை அறிவுறுத்து!
|
|